248
கோவை அவிநாசி சாலையில் கொடிசியா அருகே நேற்றிரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபு என்பவர் எஸ்.எஸ்.ஐ ரவி என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்....

1643
விஞ்ஞானத்துடன் மெய்ஞானமும் கலந்துள்ளதால் இந்தியாவை மற்ற நாடுகள் வணங்கி வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். கோவை பேரூர் பகுதியில், பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நடந்...

1451
கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களி...

3525
கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில்லை என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் அனைத்திற்கும் பணம் வசூலிக்...

1644
கோவை விமான நிலையம் விரிவாக்கம் நில எடுப்பு நடந்து வரும் நிலையில், அதனை வேகமாக முடித்து தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ரா...

6192
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரண...

1720
கோவை செட்டிபாளையத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்ட கணவன் வெட்டிக் கொல்லப்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், செட்டிபாளையத்தை சேர்ந்த...



BIG STORY